பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கைலீட் சயின்சஸ் தெரிவித்துள்ளது

கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவதற்காக ரெம்டெசிவிர் மருந்தினை அமெரிக்காவின் கைலீட் சயின்சஸ் நிறுவனம் தயாரித்து சோதித்து பார்த்துள்ளது. இம்மருந்து வழங்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு 11 நாட்களில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.

இதையடுத்து இம்மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அவசரக்கால அனுமதி வழங்கியது. இந்நிலையில் ஐரோப்பா, ஆசியா மற்றும் வளரும் நாடுகளின் தேவைக்காக ரெம்டிசிவிர் மருந்து தயாரிப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கைலீட் சயின்சஸ் தெரிவித்துள்ளது



Popular posts
இது குறித்து மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:
கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவதற்காக ரெம்டெசிவிர் மருந்தினை அமெரிக்காவின் கைலீட் சயின்சஸ் நிறுவனம் தயாரித்து சோதித்து பார்த்துள்ளது
Image
ரெம்டிசிவிர் மருந்து தயாரிப்பு; இந்திய பாக்., நிறுவனங்களுடன் கைலீட் சயின்சஸ் பேச்சு
பாஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது: ஊரடங்கு மற்றும் தொற்றுநோயால் மக்கள் நெருக்கடி நிலையில் வாழ்கின்றனர்
கொரோனா சிகிச்சையில் பயன்படும் ரெம்டிசிவிர் மருந்து தயாரிக்க நீண்டகால லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக இந்திய